தமிழக அரசு PG TRB 2021 தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பை தளர்த்த கோரிக்கை
தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிரியர் தேர்வில் கலந்து கொள்வதற்கான வயதுவரம்பு தொடர்பான ஒரு அரசாணையை பிறப்பித்திருந்தது. அந்த அரசாணையின் படி 45 வயது நிரம்பிய தேர்வர்கள் தேர்வில் கலந்துகொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல வருடங்கள் காத்திருந்து அரசு வேலைகளில் சேரலாம் என்று நினைத்திருந்த பட்டதாரிகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் இருந்தது. எனவே இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளனர் எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
வயதுவரம்பு தொடர்பான அறிவிப்பு :


0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு