காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு / TNUSRB PC Exam Result 2021
11, 741 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலமாக தேர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 5, 50, 314 பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வின் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு முடிவுகள் சீருடை பணியாளர் தேர்வு குடும்பத்தின் இணையதளமான www.tnusrbonline.org மூலம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உடல் தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு