Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

ITI படித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு. வயது : 15-24 வரை, விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2021

வேலைவாய்ப்பு செய்தி:

தெற்கு ரயில்வேயில் 2021 ஆம் ஆண்டுக்காக, ஆக்ட் அப்ரென்டிஸ்கள் என்னும் ஆகிட் தொழில்பழகுநர்களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமைப்புகள் மற்றும் காலி இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு

எண்.

1. அமைப்பு (Establishment) : 
கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர்
காலியிடங்கள் : 936

2. அமைப்பு (Establishment) : 
மத்திய தொழிற்கூடங்கள், பொன்மலை
காலியிடங்கள் : 756

3. அமைப்பு (Establishment) : 
சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடம், போத்தனூர்
காலியிடங்கள் : 1686

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2021 (17.00 மணி)

விண்ணப்பதாரர்கள், மெட்ரிகுலேசன் / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அவரகள், 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் "www.sr.indianrailways.gov.in....>News & Updates... Personnel Branch Information" என்பதன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிக்கையைப் பார்த்து விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்கள், 10 ஆம் வகுப்பிலும் ஐஐடியிலும் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உருவாக்கப்ட்ட மெரிட் பட்டியல் (merit list) அடிப்படையில் தேர்ந்தெடுத்தல் மேற்கொள்ளப்படும். ஆன்லைன் வழிமுறையிலான செயலாக்க கட்டணமாக, விண்ணப்தாரர்கள், ? 100/ தொகையை செலுத்த வேண்டும் (SC/ST/PwBD/மகளிர் தவிர்த்து) சர்வர் உடன் தொடர்புகொள்ளுதல் 30.06.2021 அன்று 17.00 மணிக்கு நிறுத்தப்படும்

Post a Comment

0 Comments