Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிபெண் கணக்கீடு ஜூலை 31-ஆம் தேதிக்குள் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நட.தக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments