உயர்கல்வி உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்வி நிறுவனங்களில் மாணாக்கர் சேர்க்கையில் ஏற்படும் காலியிடங்களில் மறுஒதுக்கீடு செய்யப்படும் முறை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவின் ஏதேனுமொரு உட்பிரிவில் ஏற்படும் காலியிடங்களுக்கு , இதர உட்பிரிவில் உள்ள பிற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாணாக்கர்களை கொண்டு நிரப்புவதற்கான இனசுழற்சி முறை நிர்ணயித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு